1. பூவின் 4-ம் நிலை என்ன?
A)மலர்✔
B)அலர்
C) மூகை
D)மொட்டு
2.இறுதி எழுத்து ஒன்றுபோல் வருவது?
A)மோனை
B) எதுகை
C)இயைபு✔
D) எதுவும் இல்லை
3.பெருஞ்சித்திரனார் நடத்தாத இதழ் என்ன?
A)தென்தமிழ்,✔
(B) தமிழ்ச்சிட்டு
C)தமிழ்நிலம்
D)தென்மொழி
4."தமிழ்நாடு" என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
A)வஞ்சிக்காண்டம்
B)தொல்காப்பியம்
c)சிலப்பதிகாரம்✔
D) அப்பர் தேவாரம்
5.எந்த எழுத்தை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது
A) உயிர்
B)மெய்✔
c) உயிர்மெய்
D)ஆயுதம்
6. தாழை - தாவர இலைப்பெயர்?
A)தழை
B)தோகை
C)மடல்✔
D) இலை
7.பாவலரேறு இயற்றாத நூல் எது?
A)கொல்லிப்பாவை✔
B)பாவியக்கொத்து
c) கொய்யாகானி
D)நூறாசிரியம்
8.உயிர் எழுத்துக்களுள் நீண்டு ஒலிப்பவை?
A)5
B)7✔
C)8
D)4
9.பொருந்தாது எது?
A)வண்டு
B)வயல்
C) அளவு
D) அன்பு✔
10.கனிச்சாறு என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?
A)6
B)8✔
C)10
D)12